Sunday, February 9, 2025

            

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம் 


            <>  மனைமாட்சி  <>


                                             



 

நட்ட மானதொர் நயனம் கிட்டிட

நாடி வேடனின் காலுதையைப்

 

பட்ட பின்னொரு பாட்டி முன்கரம்

.. நீட்டி ஆங்கவள் ஆக்கிவைத்த

 

பிட்டை உண்டிடப் பித்துக் கொண்டொரு

பிரம்பத னால்அடி உண்டபல

 

கட்ட மாமிவை கண்டி ராயுனைக்

காக்கும் மனைதுணை வந்திடிலே.


..... அனந்த் 10-2-2025

No comments: