இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> மனைமாட்சி <>
நட்ட மானதொர் நயனம் கிட்டிட
… நாடி வேடனின் காலுதையைப்
பட்ட பின்னொரு பாட்டி முன்கரம்
.. நீட்டி ஆங்கவள் ஆக்கிவைத்த
பிட்டை உண்டிடப் பித்துக் கொண்டொரு
… பிரம்பத னால்அடி உண்டபல
கட்ட மாமிவை கண்டி ராயுனைக்
… காக்கும் மனைதுணை
வந்திடிலே.
..... அனந்த் 10-2-2025
No comments:
Post a Comment