Friday, May 9, 2025

 

இன்று பிரதோஷ நன்னாள்.


            திருச்சிற்றம்பலம்


மாயுமுடல் நானென்னும் மித்தை மயக்ககலப் 

போயோர் முறைகாண்பீர் பொன்கூரை வேய்ந்தசபா

நாதனிடக் கால்தூக்கி நட்டம் புரியுங்கால்

ஓதுமவன் நாமமொரு கால். 

(மித்தை = பொய்; வேய்ந்த = மூடிய, அலங்கரித்த)

                                 ... அனந்த் 9/10-5-2025


No comments: