Friday, May 23, 2025

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                       திருச்சிற்றம்பலம் 

                            

  

பொய்யுலகைத் தோற்றுவிக்கும் பொல்லாத மாயையினால்

வையமிதில் பிறந்திருந்து வாழுமிந்தப் புன்மையனைத் 

தையலிடம் வைத்தபிரான் தன்னடியார் தமைக்காட்டி

உய்யும்வகை உணர்த்தியதை உரைத்திடவோர் மொழியின்றே.*


(*அன்பொடுஉன் நாமம்கேள் அன்பர்தம் அன்பருக்(கு) அன்பனாயிட அருள் அருணாசலா-ஸ்ரீரமண மஹர்ஷி)


.                                                  .... அனந்த் 23/24-5-2025


No comments: