Saturday, September 28, 2024

  இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


                                   <> வந்திப்பேனே <>



                       


  தத்தித்தா மென்னத்தான் தாளந்தான் சேர்த்துத்தான் ஆடுங் காலை

சத்தித்தான் சாடித்தான் பார்த்துப்பின் தோற்றுத்தான் போக வைத்தோய்! 

பத்தித்தான் நித்தந்தான் பண்ணித்தான் மண்ணில்தான் பாவி யேனும்

முத்தித்தான் கிட்டத்தான் முந்தித்தான் உன்னைத்தான் வந்திப்பேனே!


.... அனந்த் 29-9-2024

 

No comments: