இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத்
தப்பாது காசுதரும் சாமிஉனை – ஒப்புக்குப்
பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும்
காசுதரல் வேண்டும் கனிந்து.
(ஒப்புக்கு = போலியாக)