புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
சேதம் விளைக்கத் துணிந்தோரை – வாதிட்டுப்
போதம் புகட்டிய புண்ணியர் போற்றியஉன்
பாதம்விழு வேன்பின்னுன் பாடு!
Post a Comment
No comments:
Post a Comment