Friday, September 5, 2025

                                           திருச்சிற்றம்பலம்


                               <> ஆட்டத்தின் நோக்கம் <>



         


உள்ளத்தில் உறைஉண்மை உணர்வாக ஒளிருமுன்னைத்

தெள்ளெனவே திருவடியார் காணு(ம்)வண்ண(ம்) தில்லையிலோர்

ஒள்ளியபொன் தாளுயர்த்தி ஒயில்நடத்தை உன்முகத்தில்

கள்ளமிலாச் சிரிப்புடனே கதிகூரக் காட்டுவையே. . 

                             ... அனந்த் 5-9-2025

No comments: