திருச்சிற்றம்பலம்
<> ஆட்டத்தின் நோக்கம் <>
உள்ளத்தில்
உறைஉண்மை உணர்வாக ஒளிருமுன்னைத்
தெள்ளெனவே
திருவடியார் காணு(ம்)வண்ண(ம்) தில்லையிலோர்
ஒள்ளியபொன்
தாளுயர்த்தி ஒயில்நடத்தை உன்முகத்தில்
கள்ளமிலாச்
சிரிப்புடனே கதிகூரக் காட்டுவையே. .
... அனந்த் 5-9-2025
No comments:
Post a Comment