Sunday, November 16, 2025

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                    திருச்சிற்றம்பலம்

            <>விரும்ப வைத்தான் <>









கரும்பென என்முனம் காட்சிதந் தான்தனைக் காணவென்னை

விரும்பவைத் தான்பினர் வேண்டிய தந்துநான் மீண்டுமவன்

அரும்பதம் தூக்கியவ் வம்பலத் தில்நடம் ஆடுவதைத்

திரும்பவும் கண்டிடத் தாகம் வளர்த்தனன் தில்லைமன்னே
 


                        

<> வி

No comments: