இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<>விரும்ப வைத்தான் <>
கரும்பென என்முனம் காட்சிதந் தான்தனைக் காணவென்னை
விரும்பவைத் தான்பினர் வேண்டிய தந்துநான் மீண்டுமவன்
அரும்பதம் தூக்கியவ் வம்பலத் தில்நடம் ஆடுவதைத்
<> வி
No comments:
Post a Comment