புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
திருச்சிற்றம்பலம்
வலிவந்த வேளையென் வாழ்க்கையின் நோக்கம்
வலுவிழக்க வொட்டாது நெஞ்சத் – தவிப்பிதுதான்
ஆர்க்காம் எனவினவும் ஆற்றலை என்னுள்ளே
வார்க்காயோ அண்ணா மலை.
….அனந்த் 30-1-2026
Post a Comment
No comments:
Post a Comment