புடப்பொன் மேனி படைத்தோன்காண் புண்ணியன் இவனை நண்ணுமினே!
உ திருச்சிற்றம்பலம்
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
<> அருளாயோ? <>
பாட்டினால் உன்னைப் பரவிய பழவடியார்
காட்டிய வழியில் கடையனும் நடந்துபர
வீட்டினை அடைய விண்ணவர் புடைசூழ
நாட்டியம் புரியும் நாதநீ அருளாயோ?
… அனந்த் 15-3- 2026
Post a Comment
No comments:
Post a Comment