Wednesday, December 17, 2025

 திருச்சிற்றம்பலம்


<>பூசை ஏற்பான்<>


25-5-2014 PrdOsham- Sivan alankaram.jpg

அப்பிலே மூழ்கடித்(து) ஆங்கதன்பின் பல்வகையாய்

ஒப்பனை செய்(து)உவகை உற்றிடுங்கால் - தப்பியவன்

ஓசைசெயா தோடிச் சுடுகாட்டில் ஆடிப்பின்

பூசையை ஏற்பான் புகழ்ந்து.

அனந்த் 17-12-2025

No comments: