இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> நானும் ஒரு நடிகன்<>
நெற்றியிலே நீறணிந்து
நித்தமுமுன் துதிபாடிச்
சுற்றுமுளோர் முன்னம்நான் தூய்மையுள்ள
பத்தனென்றும்
கற்றவர்முன் யாப்பியற்றிக் கவிஞனென்றும்
தோன்றிடுவேன்
சிற்சபையில் நடிக்கும்ஐய! சிறியனுமொர் நடிகனன்றோ?
......... அனந்த் 5/6-8-2025
No comments:
Post a Comment