Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - December 07 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தாள் பதிப்பாய்

துதித்தழும் தொண்டனைநீ சோதித்து மேலும்
மிதித்தலும்ஏன் என்றறிந்தேன் மென்தாள் - பதித்தனைநீ
வல்லரக்கன் மாமுடிமேல், வாய்த்ததுகாண் ஆங்கவற்(கு)
எல்லையிலா இன்ப(ம்)நிறை வாழ்வு.

No comments: