உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
தாள் பதிப்பாய்
துதித்தழும் தொண்டனைநீ சோதித்து மேலும்
மிதித்தலும்ஏன் என்றறிந்தேன் மென்தாள் - பதித்தனைநீ
வல்லரக்கன் மாமுடிமேல், வாய்த்ததுகாண் ஆங்கவற்(கு)
எல்லையிலா இன்ப(ம்)நிறை வாழ்வு.
தாள் பதிப்பாய்
துதித்தழும் தொண்டனைநீ சோதித்து மேலும்
மிதித்தலும்ஏன் என்றறிந்தேன் மென்தாள் - பதித்தனைநீ
வல்லரக்கன் மாமுடிமேல், வாய்த்ததுகாண் ஆங்கவற்(கு)
எல்லையிலா இன்ப(ம்)நிறை வாழ்வு.
No comments:
Post a Comment