உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
இடுகாட்டில் இந்த இழியேன் உடலைச்
சுடுங்கால்என் சாம்பல்உன் தாளைத் - தொடுமா(று)
அருகில்நின் றுன்நடம் ஆடாயோ ஆடின்
கருகுமென் கன்மவினை காண்.
இடுகாட்டில் இந்த இழியேன் உடலைச்
சுடுங்கால்என் சாம்பல்உன் தாளைத் - தொடுமா(று)
அருகில்நின் றுன்நடம் ஆடாயோ ஆடின்
கருகுமென் கன்மவினை காண்.
No comments:
Post a Comment