உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
சோதி வடிவினன்
பனிப்பிர தேசம் தன்னில்
..பளிங்குபோல் உருவம் காட்டும்*
தனிப்பெரும் சோதி அண்ணல்
..சதுர்முகன் மாலோன் அன்று
நுனித்துண ராத வண்ணம்
..நின்றனன் அருணை தன்னில்
சனிப்பிர தோச நாளில்
..சாருவோம் அவன்பொற் றாளே.
சோதி வடிவினன்
பனிப்பிர தேசம் தன்னில்
..பளிங்குபோல் உருவம் காட்டும்*
தனிப்பெரும் சோதி அண்ணல்
..சதுர்முகன் மாலோன் அன்று
நுனித்துண ராத வண்ணம்
..நின்றனன் அருணை தன்னில்
சனிப்பிர தோச நாளில்
..சாருவோம் அவன்பொற் றாளே.
No comments:
Post a Comment