Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - January 05 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


என்று வருமோ?


பொங்குசடை பொங்குபுனல் பொங்கரவம் பூண்டழகு
பொங்குமுமை பாகனவன் பூங்கழல்கள் - தங்குமனம்
கொண்டபல தொண்டர்தமை அண்டநல முண்டெனநான்
கண்டிடுநாள் என்றுவரு மோ?

No comments: