உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
விந்தை
சிந்தையில் கவலைக் கன்றிச் சிறிதுமிவ் வுலகை ஈன்ற
எந்தைநீ இருப்ப தற்கோர் இடம்தரா நாயேன் முன்னால்
வந்தெழில் நடன மாடி வாழையில் ஊசி போலச்
சுந்தரா! நீபு குந்தாய் சொல்லொணா விந்தை ஈதே!
விந்தை
சிந்தையில் கவலைக் கன்றிச் சிறிதுமிவ் வுலகை ஈன்ற
எந்தைநீ இருப்ப தற்கோர் இடம்தரா நாயேன் முன்னால்
வந்தெழில் நடன மாடி வாழையில் ஊசி போலச்
சுந்தரா! நீபு குந்தாய் சொல்லொணா விந்தை ஈதே!
No comments:
Post a Comment