உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
யாது செய்வேன்
பூவாலே பூசியென் பாரொருவர் வேறொருவர்
கோவிற் குகந்ததுகாண் கல்லென்பார்* - நாவாலே
ஓதவன்பேர் என்பார் ஒழிவாய்பேச்(சு) என்பர்உனை
யாதுசெய்து யானடைவேன் சொல்.
*சாக்கிய நாயனார்; கோவிற்கு = இறைவனுக்கு, சிவனுக்கு
யாது செய்வேன்
பூவாலே பூசியென் பாரொருவர் வேறொருவர்
கோவிற் குகந்ததுகாண் கல்லென்பார்* - நாவாலே
ஓதவன்பேர் என்பார் ஒழிவாய்பேச்(சு) என்பர்உனை
யாதுசெய்து யானடைவேன் சொல்.
*சாக்கிய நாயனார்; கோவிற்கு = இறைவனுக்கு, சிவனுக்கு
No comments:
Post a Comment