உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
Posted in agathiyar http://groups.yahoo.com/group/agathiyar/message/36929
தாக மடைந்து தவிக்கையிற் பானகந் தந்ததுபோல்
மோகக் கடலில் முழுகி யமிழும்இம் மூடனுக்கு
நாக மணிந்து நடனமன் றாடுமென் நாதனவன்
யோக நெறியினை யூட்டி உயர்த்தினன்; உய்ந்தனனே!
சுடலைப் பொடிதனைப் பூசிடுந் தூயநற் சுந்தரனைக்
குடலை நிறைமலர் கொண்டு தினந்தொறுங் கும்பிடவே
உடலை யெடுத்தனன்; உண்மையி லிந்த உவகையெனுங்
கடலைப் பருகிட லன்றிவே றெந்தக் கருத்திலனே!
Posted in agathiyar http://groups.yahoo.com/group/agathiyar/message/36929
தாக மடைந்து தவிக்கையிற் பானகந் தந்ததுபோல்
மோகக் கடலில் முழுகி யமிழும்இம் மூடனுக்கு
நாக மணிந்து நடனமன் றாடுமென் நாதனவன்
யோக நெறியினை யூட்டி உயர்த்தினன்; உய்ந்தனனே!
சுடலைப் பொடிதனைப் பூசிடுந் தூயநற் சுந்தரனைக்
குடலை நிறைமலர் கொண்டு தினந்தொறுங் கும்பிடவே
உடலை யெடுத்தனன்; உண்மையி லிந்த உவகையெனுங்
கடலைப் பருகிட லன்றிவே றெந்தக் கருத்திலனே!
No comments:
Post a Comment