உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
http://mail.google.com/mail/#search/pradhosham/1187d26d2630be68
சிக்கெனப் பிடித்தாய் (7)
துரியமெஞ் ஞானச் சுடரென நிற்கும்
.. சோதியே உன்னடி யார்போல்
சரியையோ டரிய சிவநெறி பழகச்
.. சற்றும்நான் அறிந்திலேன் என்று
தெரிந்துமே என்னைத் தேடிநீ வந்தோர்
.. திருடனாய் என்னுள் புகுந்து
பிரிந்திடா வண்ணம் சிக்கெனப் பிடித்தாய்
.. பேதையான் பேசவொன் றிலதே
http://mail.google.com/mail/#search/pradhosham/1187d26d2630be68
சிக்கெனப் பிடித்தாய் (7)
துரியமெஞ் ஞானச் சுடரென நிற்கும்
.. சோதியே உன்னடி யார்போல்
சரியையோ டரிய சிவநெறி பழகச்
.. சற்றும்நான் அறிந்திலேன் என்று
தெரிந்துமே என்னைத் தேடிநீ வந்தோர்
.. திருடனாய் என்னுள் புகுந்து
பிரிந்திடா வண்ணம் சிக்கெனப் பிடித்தாய்
.. பேதையான் பேசவொன் றிலதே
No comments:
Post a Comment