உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
அம்பரமாய் ஆகாயம் கொண்(டு)என்றும் நில்லாமல்
பம்பரமாய் ஆடும் பரமேசா! - தும்பு*
தொலையாத வண்ணம் துணைசேர்த்தாய் தாயை
நிலையாய்நின் மேனியுடன் நீ.
*தும்பு= (பம்பரத்தைச் சுழற்றும்) கயிறு; ஆடும் அண்ணலை ஆட்டுவிக்கும் ஆற்றல் அம்பிகையே என்று குறிப்பது.
அம்பரமாய் ஆகாயம் கொண்(டு)என்றும் நில்லாமல்
பம்பரமாய் ஆடும் பரமேசா! - தும்பு*
தொலையாத வண்ணம் துணைசேர்த்தாய் தாயை
நிலையாய்நின் மேனியுடன் நீ.
*தும்பு= (பம்பரத்தைச் சுழற்றும்) கயிறு; ஆடும் அண்ணலை ஆட்டுவிக்கும் ஆற்றல் அம்பிகையே என்று குறிப்பது.
No comments:
Post a Comment