Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - March 31 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


திமிரம் நிறைந்த சிறியனேன் நெஞ்சத்(து)
அமரஉனை யான்வேண்டல் ஆகா(து)- அமைநல்லோர்/உமையவளின்
வெள்ளை மனத்தில்நீ வீற்றிருக்கும் காட்சியினை
உள்ளி உவந்திடுவேன் யான்.

No comments: