உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
திமிரம் நிறைந்த சிறியனேன் நெஞ்சத்(து)
அமரஉனை யான்வேண்டல் ஆகா(து)- அமைநல்லோர்/உமையவளின்
வெள்ளை மனத்தில்நீ வீற்றிருக்கும் காட்சியினை
உள்ளி உவந்திடுவேன் யான்.
திமிரம் நிறைந்த சிறியனேன் நெஞ்சத்(து)
அமரஉனை யான்வேண்டல் ஆகா(து)- அமைநல்லோர்/உமையவளின்
வெள்ளை மனத்தில்நீ வீற்றிருக்கும் காட்சியினை
உள்ளி உவந்திடுவேன் யான்.
No comments:
Post a Comment