Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - August 07 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உனதடிகள் பணிபவரில் ஒருவனென அடியனுமுன்
மனமதனில் இடம்பெறவொர் வகையுமிலை எனினுமொரு
சனனமதில் அதுநிகழுந் தருணம்வரு மெனுநினைவில்
தினமுமுன திணையடிகள் தொழுவனிவன் சிவபரனே!

No comments: