உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
உனதடிகள் பணிபவரில் ஒருவனென அடியனுமுன்
மனமதனில் இடம்பெறவொர் வகையுமிலை எனினுமொரு
சனனமதில் அதுநிகழுந் தருணம்வரு மெனுநினைவில்
தினமுமுன திணையடிகள் தொழுவனிவன் சிவபரனே!
உனதடிகள் பணிபவரில் ஒருவனென அடியனுமுன்
மனமதனில் இடம்பெறவொர் வகையுமிலை எனினுமொரு
சனனமதில் அதுநிகழுந் தருணம்வரு மெனுநினைவில்
தினமுமுன திணையடிகள் தொழுவனிவன் சிவபரனே!
No comments:
Post a Comment