உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
http://groups.yahoo.com/group/agathiyar/message/38762
வான்மதியைச் சூடிவிண்ணில் மகிழ்நடனம் ஆடும்ஐய!
கானுறையும் விலங்கினிலே, காண்பரிய கிருமியில்,என்
ஊனிலுள்ளே, நரம்பினிலே, உயிர்க்காற்றின் அணுவினுள்ளே
நீநடனம் ஆடல்நான் காணுவதால் நீநானே!
http://groups.yahoo.com/group/agathiyar/message/38762
வான்மதியைச் சூடிவிண்ணில் மகிழ்நடனம் ஆடும்ஐய!
கானுறையும் விலங்கினிலே, காண்பரிய கிருமியில்,என்
ஊனிலுள்ளே, நரம்பினிலே, உயிர்க்காற்றின் அணுவினுள்ளே
நீநடனம் ஆடல்நான் காணுவதால் நீநானே!
No comments:
Post a Comment