Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - February 25 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தண்ணென் மதியோடு தண்ணீர் பொழிதலையன்
விண்முட்டும் வெள்ளிப் பனிமலையன்- பெண்ணாள்
தளிர்மேனி தாங்கியோன் தண்ணருளைக் கொட்டிக்
குளிருக்குத் தந்தான் குளிர்

No comments: