உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
தண்ணென் மதியோடு தண்ணீர் பொழிதலையன்
விண்முட்டும் வெள்ளிப் பனிமலையன்- பெண்ணாள்
தளிர்மேனி தாங்கியோன் தண்ணருளைக் கொட்டிக்
குளிருக்குத் தந்தான் குளிர்
தண்ணென் மதியோடு தண்ணீர் பொழிதலையன்
விண்முட்டும் வெள்ளிப் பனிமலையன்- பெண்ணாள்
தளிர்மேனி தாங்கியோன் தண்ணருளைக் கொட்டிக்
குளிருக்குத் தந்தான் குளிர்
No comments:
Post a Comment