உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
வில்வம் அணிந்த விமலன் அருளை விடயிவ் வுலகிலெது
செல்வம் எனநீர் செப்பும் அவனைச் சேர்ந்தே பிறப்பிறப்பை
வெல்வம் எனவே விரைவீர் அந்த விண்ணார் அம்பலத்துள்
*செல்வம் நடனம் செய்யும் அவன்தாள் சேவை புரிந்திடவே
(*செல்வம் = செல்லுவோம்)
வில்வம் அணிந்த விமலன் அருளை விடயிவ் வுலகிலெது
செல்வம் எனநீர் செப்பும் அவனைச் சேர்ந்தே பிறப்பிறப்பை
வெல்வம் எனவே விரைவீர் அந்த விண்ணார் அம்பலத்துள்
*செல்வம் நடனம் செய்யும் அவன்தாள் சேவை புரிந்திடவே
(*செல்வம் = செல்லுவோம்)
No comments:
Post a Comment