Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - July 08 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


 வில்வம் அணிந்த விமலன் அருளை விடயிவ் வுலகிலெது
  செல்வம் எனநீர் செப்பும் அவனைச் சேர்ந்தே பிறப்பிறப்பை
  வெல்வம் எனவே விரைவீர் அந்த விண்ணார் அம்பலத்துள்
*செல்வம் நடனம் செய்யும் அவன்தாள் சேவை புரிந்திடவே


(*செல்வம் = செல்லுவோம்)

No comments: