Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - June 23 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

மாதுடனே தோன்றிநின்றாய் மழலையுறு பசிதீர்க்க
ஆதமுடன் முன்வந்தாய் அப்பருக்கு நோய்தீர்க்க
வாதிடவன் றொண்டர்க்காய் மணமேடை வந்தடைந்தாய்
ஏதொன்றுக் கெனஎன்முன் இறைவாநீ தோன்றுவையே?

No comments: