உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
மாதுடனே தோன்றிநின்றாய் மழலையுறு பசிதீர்க்க
ஆதமுடன் முன்வந்தாய் அப்பருக்கு நோய்தீர்க்க
வாதிடவன் றொண்டர்க்காய் மணமேடை வந்தடைந்தாய்
ஏதொன்றுக் கெனஎன்முன் இறைவாநீ தோன்றுவையே?
மாதுடனே தோன்றிநின்றாய் மழலையுறு பசிதீர்க்க
ஆதமுடன் முன்வந்தாய் அப்பருக்கு நோய்தீர்க்க
வாதிடவன் றொண்டர்க்காய் மணமேடை வந்தடைந்தாய்
ஏதொன்றுக் கெனஎன்முன் இறைவாநீ தோன்றுவையே?
No comments:
Post a Comment