Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - June 01 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இணையில்லான்

இணைந்திருப்பாய் மங்கை இருவருடன் என்றும்
இணைந்திருப்பாய் அன்பர் இதயத்தின் ஊடே
இணைந்திருப்பாய் வேதப் பொருளாக ஏனோ
இணையில்லான் என்பார் உனை!

No comments: