உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
இணையில்லான்
இணைந்திருப்பாய் மங்கை இருவருடன் என்றும்
இணைந்திருப்பாய் அன்பர் இதயத்தின் ஊடே
இணைந்திருப்பாய் வேதப் பொருளாக ஏனோ
இணையில்லான் என்பார் உனை!
இணையில்லான்
இணைந்திருப்பாய் மங்கை இருவருடன் என்றும்
இணைந்திருப்பாய் அன்பர் இதயத்தின் ஊடே
இணைந்திருப்பாய் வேதப் பொருளாக ஏனோ
இணையில்லான் என்பார் உனை!
No comments:
Post a Comment