உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
தயக்கம் ஏன்?
பேணிப் பராமரிக்கப் பெண்ணிருவர் உன்ஆட்டைக்
காணவுளர் பாம்புபுலிக் காலிருவர் - மாண்புசொல
நானுமிரு வேடமுடன் நாடிவந்தேன் ஏற்கஇன்னும்
ஏனித் தயக்கம் இயம்பு.
பாம்பு=பதஞ்சலி; புலிக்கால்=வியாக்கிர பாதர்
தயக்கம் ஏன்?
பேணிப் பராமரிக்கப் பெண்ணிருவர் உன்ஆட்டைக்
காணவுளர் பாம்புபுலிக் காலிருவர் - மாண்புசொல
நானுமிரு வேடமுடன் நாடிவந்தேன் ஏற்கஇன்னும்
ஏனித் தயக்கம் இயம்பு.
பாம்பு=பதஞ்சலி; புலிக்கால்=வியாக்கிர பாதர்
No comments:
Post a Comment