Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - November 07 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தயக்கம் ஏன்?

பேணிப் பராமரிக்கப் பெண்ணிருவர் உன்ஆட்டைக்
காணவுளர் பாம்புபுலிக் காலிருவர் - மாண்புசொல
நானுமிரு வேடமுடன் நாடிவந்தேன் ஏற்கஇன்னும்
ஏனித் தயக்கம் இயம்பு.

பாம்பு=பதஞ்சலி; புலிக்கால்=வியாக்கிர பாதர்

No comments: