Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - November 29 2005

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/agathiyar/message/38042

வந்திக் குதவிசெய மண்சுமந்தாய் நித்தமுன்னை
வந்திக்கு மென்முன் மனமிரங்கி - வந்தக்கால்
ஏதும் சுமக்கவையேன் என்தலையில் நின்கமலப்
பாதத்தை நான்சுமப்பேன் பார்!

No comments: