Monday, March 10, 2025

இன்று பிரதோஷ நன்னாள்.


                                    திருச்சிற்றம்பலம்

                           <> உரைத்தல் ஆகுமோ


                   

                                    

    பொய்யுலகைத் தோற்றுவிக்கும் பொல்லாத மாயையினால்

    வையமிதில் பதடியென வாழுமிந்தப் புன்மையனைத்

    தையலிடம் வைத்தபிரான் தன்னடியார் தமைக்காட்டி

    உய்யும்வகை உணர்த்தியதை உரைத்திடவோர் மொழியின்றே. 


                                                  .... அனந்த் 11-9-2025


No comments: