Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - July 12 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இல்லாமற் போனேன் எனதென நான்சொலும் இவ்வுடம்பு
நில்லாமற் போகு மெனுமோர் நினைவு; நினதுபெயர்
சொல்லாமற் போனேன்; சுடலையில் வைக்கும்முன் தோன்றவைப்பாய்
எல்லாமும் நீயெனும் உண்மையை என்னுளே ஈச்சுரனே

No comments: