உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
நானென் செயும்அரன் நாமம்என் நாவால் நவின்றதுமென்
ஊனும் உருகி உணர்வும் உருகிஆங்(கு) உள்ளிருக்கும்
தானும் உருகிக் கரைந்தபின் ஆங்கே தனித்துநிற்கும்
கோனில் கலந்தவன் கூத்தின் குறிப்புடன் கூடிடுமே
இங்கே குறிப்பு என்றது OTL-ல் காணும்: intention, inmost thought, real purpose or motive; internal emotion attended with external gestures; 6. gesture; significant look or word
Revised version 25-1-2012
நானென் செயுமவன் நாமமென் நாவில் நவின்றவுடன்
ஊன்உள் ளுருக உணர்வும் உருக உயிருருக
ஆனந்த மாயந்த அம்பலந் தன்னில்நின் றாடுகின்ற
கோனென் முழுமையும் கொண்டங்குத் தான்குடி கொண்டபின்னே.
நானென் செயும்அரன் நாமம்என் நாவால் நவின்றதுமென்
ஊனும் உருகி உணர்வும் உருகிஆங்(கு) உள்ளிருக்கும்
தானும் உருகிக் கரைந்தபின் ஆங்கே தனித்துநிற்கும்
கோனில் கலந்தவன் கூத்தின் குறிப்புடன் கூடிடுமே
இங்கே குறிப்பு என்றது OTL-ல் காணும்: intention, inmost thought, real purpose or motive; internal emotion attended with external gestures; 6. gesture; significant look or word
Revised version 25-1-2012
நானென் செயுமவன் நாமமென் நாவில் நவின்றவுடன்
ஊன்உள் ளுருக உணர்வும் உருக உயிருருக
ஆனந்த மாயந்த அம்பலந் தன்னில்நின் றாடுகின்ற
கோனென் முழுமையும் கொண்டங்குத் தான்குடி கொண்டபின்னே.
No comments:
Post a Comment